மன்னார் புதைகுழி – இன்னொரு ஆய்வு வேண்டும்!
நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மன்னார் – மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக வேறொரு நாட்டிலும் காபன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவை, 1499 ஆம் ஆண்டுக்கும், 1719 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டவை என்று தெரியவந்தது. எனினும், இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூற … Continue reading மன்னார் புதைகுழி – இன்னொரு ஆய்வு வேண்டும்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed